3 சீனியர் வீரர்கள் இனி 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்- பிசிசிஐ முடிவு

Loading… இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளன. இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. அறிமுக போட்டியான 2007ல் டோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் … Continue reading 3 சீனியர் வீரர்கள் இனி 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள்- பிசிசிஐ முடிவு